Tuesday, December 26, 2017

On Tuesday, December 26, 2017 by Tamilnewstv in ,    
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமிதிருக்கோவில் : 














 பகல் பத்து 8-ம் நாள் - இன்று ஸ்ரீநம்பெருமாள்  ஆண்டாள் முத்துசாயக்கொண்டை ,  இரத்தின அபயஹஸ்தம் , முத்து சரம், வெள்ளை மகராண்டி , அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பல ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

0 comments: