Monday, August 22, 2016
On Monday, August 22, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 22.8.16 சபரிநாதன்
9443086297
திருச்சி பாரதிய
ஜனதா கட்சியின்
திருச்சி மாநகர்
மவாட்டம் இளைஞரணி
சார்பில் மாவட்ட
தலைவர் கௌதம்
தலைமையில் மாவட்ட
ஆட்சியிரிடம் மனு
கொடுத்தனர்
அப்பொழுது கூறுகையில்
திருச்சி காவேரி
பாலம் இரண்டு
பக்கமும் செங்கலால்
கைப்பிடி சுவர்
கட்டப்பட்டுள்ளது. ஒரு
சிறிய வாகனம்
வால் சுவற்றில்
இடித்தால் கூட
வால் இடிந்து
விடும் சு10ழ்நிலை உள்ளது. ஸ்ரீ-விநாயகர் சதுர்த்தி விழாவின்
N பாது திருச்சியில்
உள்ள அனைத்து
விநாயகர் சிலையை
கரைக்க காவேரி
பாலத்தில் தான்
செய்து வருகிறோம்
இப்போது அந்த
பாலத்தி;ல்
எதாவது பிரச் ஏற்ப்பட்டா அதற்கு
அந்த கான்கீரிட்
மூலமாக கட்டப்பட
வேண்டும் என்றும்
திருச்சி மாநகராட்சியில்
கொசு தொல்லை
அதிகரித்து உள்ளது
திருச்சி பாலக்கரை
பகுதியில் உள்ள
நடிகர் திலகம்
சிவாஜி கணேசன்
அவர்களின் உருவ
சிலையை நிறுவி
6 ஆண்டு காலம்
ஆகியும் திறக்கப்படவில்லை
திறக்க விரைவில்
ஏற்பாடு செய்யவேண்டும்
முக்கொம்பிலிருந்து கும்பகோணம்
வரை 6 கிலோ
மீட்டருக்கு ஓரு
தடுப்பு அணைக்கட்டி
நிலத்தடி நீரை
பாதுகாக்க வேண்டி
மாவட்ட ஆட்சியரிடம்
மனு கொடுக்க
வந்தோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட
தலைவர் தங்ராஜைய்யன்
இலகண்ணன் குரு
மாநில துணைதலைவர்
ஆக்போர்டு சுப்பிரமணியம்
பொதுச்செயலாளர் ராம்திலக் வெங்கடேஷ் சத்தியபாமா
புருஷோத் படேல்
மாவட்ட செயற்குழு
உறுப்பினர் கோபி
சரவணன்தினேஷ்;
பேட்டி
கௌதம்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...