Monday, August 22, 2016
On Monday, August 22, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 22.8.16 சபரிநாதன்
9443086297
திருச்சி பாரதிய
ஜனதா கட்சியின்
திருச்சி மாநகர்
மவாட்டம் இளைஞரணி
சார்பில் மாவட்ட
தலைவர் கௌதம்
தலைமையில் மாவட்ட
ஆட்சியிரிடம் மனு
கொடுத்தனர்
அப்பொழுது கூறுகையில்
திருச்சி காவேரி
பாலம் இரண்டு
பக்கமும் செங்கலால்
கைப்பிடி சுவர்
கட்டப்பட்டுள்ளது. ஒரு
சிறிய வாகனம்
வால் சுவற்றில்
இடித்தால் கூட
வால் இடிந்து
விடும் சு10ழ்நிலை உள்ளது. ஸ்ரீ-விநாயகர் சதுர்த்தி விழாவின்
N பாது திருச்சியில்
உள்ள அனைத்து
விநாயகர் சிலையை
கரைக்க காவேரி
பாலத்தில் தான்
செய்து வருகிறோம்
இப்போது அந்த
பாலத்தி;ல்
எதாவது பிரச் ஏற்ப்பட்டா அதற்கு
அந்த கான்கீரிட்
மூலமாக கட்டப்பட
வேண்டும் என்றும்
திருச்சி மாநகராட்சியில்
கொசு தொல்லை
அதிகரித்து உள்ளது
திருச்சி பாலக்கரை
பகுதியில் உள்ள
நடிகர் திலகம்
சிவாஜி கணேசன்
அவர்களின் உருவ
சிலையை நிறுவி
6 ஆண்டு காலம்
ஆகியும் திறக்கப்படவில்லை
திறக்க விரைவில்
ஏற்பாடு செய்யவேண்டும்
முக்கொம்பிலிருந்து கும்பகோணம்
வரை 6 கிலோ
மீட்டருக்கு ஓரு
தடுப்பு அணைக்கட்டி
நிலத்தடி நீரை
பாதுகாக்க வேண்டி
மாவட்ட ஆட்சியரிடம்
மனு கொடுக்க
வந்தோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட
தலைவர் தங்ராஜைய்யன்
இலகண்ணன் குரு
மாநில துணைதலைவர்
ஆக்போர்டு சுப்பிரமணியம்
பொதுச்செயலாளர் ராம்திலக் வெங்கடேஷ் சத்தியபாமா
புருஷோத் படேல்
மாவட்ட செயற்குழு
உறுப்பினர் கோபி
சரவணன்தினேஷ்;
பேட்டி
கௌதம்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...