Monday, August 22, 2016

On Monday, August 22, 2016 by Tamilnewstv in


திருச்சி 22.8.16                 சபரிநாதன் 9443086297

திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி சார்பில் மாவட்ட தலைவர் கௌதம் தலைமையில் மாவட்ட ஆட்சியிரிடம் மனு கொடுத்தனர்
அப்பொழுது கூறுகையில் திருச்சி காவேரி பாலம் இரண்டு பக்கமும் செங்கலால் கைப்பிடி சுவர் கட்டப்பட்டுள்ளது. ஒரு சிறிய வாகனம் வால் சுவற்றில் இடித்தால் கூட வால் இடிந்து விடும் சு10ழ்நிலை உள்ளது. ஸ்ரீ-விநாயகர் சதுர்த்தி விழாவின் N பாது திருச்சியில் உள்ள அனைத்து விநாயகர் சிலையை கரைக்க காவேரி பாலத்தில் தான் செய்து வருகிறோம் இப்போது அந்த பாலத்தி;ல் எதாவது பிரச்  ஏற்ப்பட்டா அதற்கு அந்த கான்கீரிட் மூலமாக கட்டப்பட வேண்டும் என்றும் திருச்சி மாநகராட்சியில் கொசு தொல்லை அதிகரித்து உள்ளது திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் உருவ சிலையை நிறுவி 6 ஆண்டு காலம் ஆகியும் திறக்கப்படவில்லை திறக்க விரைவில் ஏற்பாடு செய்யவேண்டும் முக்கொம்பிலிருந்து கும்பகோணம் வரை 6 கிலோ மீட்டருக்கு ஓரு தடுப்பு அணைக்கட்டி நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தங்ராஜைய்யன் இலகண்ணன் குரு மாநில துணைதலைவர் ஆக்போர்டு சுப்பிரமணியம் பொதுச்செயலாளர் ராம்திலக்  வெங்கடேஷ் சத்தியபாமா புருஷோத் படேல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோபி சரவணன்தினேஷ்;
பேட்டி  கௌதம்