Monday, August 22, 2016
On Monday, August 22, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் விடுதலைத்தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக மாநகராட்சியை முற்றுகையிட்டவர்கள் கைது
22.2.16 அன்று மாலை 5.30 மணிக்கு தமிழக மக்கள ஜனநாயக கட்சி மற்றும் விடுதலைத்தமிழ்ப்புலிகள் கட்சி பிரமுகர்களுடன் வட்டாச்சியர் கிழக்கு திருச்சிராப்பள்ளி தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் கூட்டத்தின் பின் வரும் கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்பட்டதை நிறை வேற்றாததை கண்டித்து முற்றுகையிட்டு மனு கொடுக்க வந்தனர் அவர்களை காவல் கைது செய்தனர்.
அப்பொழுது மாவட்ட தலைவர் தமிழக மக்கள் ஜனாநாயக கட்சி ராயல் சித்திக் கூறுகையில் காவல்துறை நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது முற்றுகை போராட்டம் நடத்தி மனு கொடுக்க வந்த போது மனுவை கொடுக்க விடாமல் தடுத்து கைது செய்யும் நடவடிக்கை கண்டணத்திற்குறியது என்றும் அதிகாரிகள் தாங்கள் கூறிய வாக்குறுதியான ரெட்டை வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை 29.2.16 அன்று முதல் அளவீடு செய்யும் பணி துவக்கப்பட்டு சுமார் ஒன்றறை கால மாத காலத்தில் முடிக்கப்பட்டு உரிய மேல் நடவடிக்கை தொடப்படும் எண் 49 வது வார்டில்குடி நீர் இணைப்பிற்காக தோண்டிய சாலைகளை உடனே செப்பணிடக் கோரியும் மேற்கொண்ட சாலையை செப்பனிட 25லட்சம் செலவில் மதிப்பீடு தயார் செய்து உர்ய கருத்துரு அனுப்பி நடவடிக்கையில் உள்ளது. எதுவும் நிறைவேற்றயில்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.
பேட்டி ராயல் சித்திக்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் விடுதலைத்தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக மாநகராட்சியை முற்றுகையிட்டவர்கள் கைது
அப்பொழுது மாவட்ட தலைவர் தமிழக மக்கள் ஜனாநாயக கட்சி ராயல் சித்திக் கூறுகையில் காவல்துறை நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது முற்றுகை போராட்டம் நடத்தி மனு கொடுக்க வந்த போது மனுவை கொடுக்க விடாமல் தடுத்து கைது செய்யும் நடவடிக்கை கண்டணத்திற்குறியது என்றும் அதிகாரிகள் தாங்கள் கூறிய வாக்குறுதியான ரெட்டை வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை 29.2.16 அன்று முதல் அளவீடு செய்யும் பணி துவக்கப்பட்டு சுமார் ஒன்றறை கால மாத காலத்தில் முடிக்கப்பட்டு உரிய மேல் நடவடிக்கை தொடப்படும் எண் 49 வது வார்டில்குடி நீர் இணைப்பிற்காக தோண்டிய சாலைகளை உடனே செப்பணிடக் கோரியும் மேற்கொண்ட சாலையை செப்பனிட 25லட்சம் செலவில் மதிப்பீடு தயார் செய்து உர்ய கருத்துரு அனுப்பி நடவடிக்கையில் உள்ளது. எதுவும் நிறைவேற்றயில்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.
பேட்டி ராயல் சித்திக்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...