Monday, August 22, 2016
On Monday, August 22, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் விடுதலைத்தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக மாநகராட்சியை முற்றுகையிட்டவர்கள் கைது
22.2.16 அன்று மாலை 5.30 மணிக்கு தமிழக மக்கள ஜனநாயக கட்சி மற்றும் விடுதலைத்தமிழ்ப்புலிகள் கட்சி பிரமுகர்களுடன் வட்டாச்சியர் கிழக்கு திருச்சிராப்பள்ளி தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் கூட்டத்தின் பின் வரும் கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்பட்டதை நிறை வேற்றாததை கண்டித்து முற்றுகையிட்டு மனு கொடுக்க வந்தனர் அவர்களை காவல் கைது செய்தனர்.
அப்பொழுது மாவட்ட தலைவர் தமிழக மக்கள் ஜனாநாயக கட்சி ராயல் சித்திக் கூறுகையில் காவல்துறை நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது முற்றுகை போராட்டம் நடத்தி மனு கொடுக்க வந்த போது மனுவை கொடுக்க விடாமல் தடுத்து கைது செய்யும் நடவடிக்கை கண்டணத்திற்குறியது என்றும் அதிகாரிகள் தாங்கள் கூறிய வாக்குறுதியான ரெட்டை வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை 29.2.16 அன்று முதல் அளவீடு செய்யும் பணி துவக்கப்பட்டு சுமார் ஒன்றறை கால மாத காலத்தில் முடிக்கப்பட்டு உரிய மேல் நடவடிக்கை தொடப்படும் எண் 49 வது வார்டில்குடி நீர் இணைப்பிற்காக தோண்டிய சாலைகளை உடனே செப்பணிடக் கோரியும் மேற்கொண்ட சாலையை செப்பனிட 25லட்சம் செலவில் மதிப்பீடு தயார் செய்து உர்ய கருத்துரு அனுப்பி நடவடிக்கையில் உள்ளது. எதுவும் நிறைவேற்றயில்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.
பேட்டி ராயல் சித்திக்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் விடுதலைத்தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக மாநகராட்சியை முற்றுகையிட்டவர்கள் கைது
அப்பொழுது மாவட்ட தலைவர் தமிழக மக்கள் ஜனாநாயக கட்சி ராயல் சித்திக் கூறுகையில் காவல்துறை நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது முற்றுகை போராட்டம் நடத்தி மனு கொடுக்க வந்த போது மனுவை கொடுக்க விடாமல் தடுத்து கைது செய்யும் நடவடிக்கை கண்டணத்திற்குறியது என்றும் அதிகாரிகள் தாங்கள் கூறிய வாக்குறுதியான ரெட்டை வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை 29.2.16 அன்று முதல் அளவீடு செய்யும் பணி துவக்கப்பட்டு சுமார் ஒன்றறை கால மாத காலத்தில் முடிக்கப்பட்டு உரிய மேல் நடவடிக்கை தொடப்படும் எண் 49 வது வார்டில்குடி நீர் இணைப்பிற்காக தோண்டிய சாலைகளை உடனே செப்பணிடக் கோரியும் மேற்கொண்ட சாலையை செப்பனிட 25லட்சம் செலவில் மதிப்பீடு தயார் செய்து உர்ய கருத்துரு அனுப்பி நடவடிக்கையில் உள்ளது. எதுவும் நிறைவேற்றயில்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.
பேட்டி ராயல் சித்திக்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...