Monday, August 22, 2016
On Monday, August 22, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் விடுதலைத்தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக மாநகராட்சியை முற்றுகையிட்டவர்கள் கைது
22.2.16 அன்று மாலை 5.30 மணிக்கு தமிழக மக்கள ஜனநாயக கட்சி மற்றும் விடுதலைத்தமிழ்ப்புலிகள் கட்சி பிரமுகர்களுடன் வட்டாச்சியர் கிழக்கு திருச்சிராப்பள்ளி தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் கூட்டத்தின் பின் வரும் கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்பட்டதை நிறை வேற்றாததை கண்டித்து முற்றுகையிட்டு மனு கொடுக்க வந்தனர் அவர்களை காவல் கைது செய்தனர்.
அப்பொழுது மாவட்ட தலைவர் தமிழக மக்கள் ஜனாநாயக கட்சி ராயல் சித்திக் கூறுகையில் காவல்துறை நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது முற்றுகை போராட்டம் நடத்தி மனு கொடுக்க வந்த போது மனுவை கொடுக்க விடாமல் தடுத்து கைது செய்யும் நடவடிக்கை கண்டணத்திற்குறியது என்றும் அதிகாரிகள் தாங்கள் கூறிய வாக்குறுதியான ரெட்டை வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை 29.2.16 அன்று முதல் அளவீடு செய்யும் பணி துவக்கப்பட்டு சுமார் ஒன்றறை கால மாத காலத்தில் முடிக்கப்பட்டு உரிய மேல் நடவடிக்கை தொடப்படும் எண் 49 வது வார்டில்குடி நீர் இணைப்பிற்காக தோண்டிய சாலைகளை உடனே செப்பணிடக் கோரியும் மேற்கொண்ட சாலையை செப்பனிட 25லட்சம் செலவில் மதிப்பீடு தயார் செய்து உர்ய கருத்துரு அனுப்பி நடவடிக்கையில் உள்ளது. எதுவும் நிறைவேற்றயில்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.
பேட்டி ராயல் சித்திக்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் விடுதலைத்தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக மாநகராட்சியை முற்றுகையிட்டவர்கள் கைது
அப்பொழுது மாவட்ட தலைவர் தமிழக மக்கள் ஜனாநாயக கட்சி ராயல் சித்திக் கூறுகையில் காவல்துறை நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது முற்றுகை போராட்டம் நடத்தி மனு கொடுக்க வந்த போது மனுவை கொடுக்க விடாமல் தடுத்து கைது செய்யும் நடவடிக்கை கண்டணத்திற்குறியது என்றும் அதிகாரிகள் தாங்கள் கூறிய வாக்குறுதியான ரெட்டை வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை 29.2.16 அன்று முதல் அளவீடு செய்யும் பணி துவக்கப்பட்டு சுமார் ஒன்றறை கால மாத காலத்தில் முடிக்கப்பட்டு உரிய மேல் நடவடிக்கை தொடப்படும் எண் 49 வது வார்டில்குடி நீர் இணைப்பிற்காக தோண்டிய சாலைகளை உடனே செப்பணிடக் கோரியும் மேற்கொண்ட சாலையை செப்பனிட 25லட்சம் செலவில் மதிப்பீடு தயார் செய்து உர்ய கருத்துரு அனுப்பி நடவடிக்கையில் உள்ளது. எதுவும் நிறைவேற்றயில்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.
பேட்டி ராயல் சித்திக்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...