Sunday, August 21, 2016

On Sunday, August 21, 2016 by Tamilnewstv in









திருச்சி 21.8.16                                                                                                                      சபரிநாதன் 9443086297

திருச்சி 21.8.16   விளையாட்டுக்கலையை ஊக்குவிக்க இந்தவிளையாட்டு ஈஷா கிருஷ்ணகுமார் பேட்டி

கிராம மக்களை ஊக்குவிக்கவும் ஒருநிலைபடுத்தி நன்நடத்தை வழிகளை மேற்க்கொள்ளவும் விளையாட்டுக்கலையை ஊக்குவிக்க இந்தவிளையாட்டு பயிற்சி ஈஷா கிருஷ்ணகுமார் பேட்டி
அவர்கூறியது 8 மாதகாலமாக 988 அணிகள் விiளாயாட்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கோயம்புத்தூரில் உள்ள மையத்தில் கிரிக்கெட் வீரர் தவான் பரிசுகளை வழங்குவார் இதற்கு காரணம் கிராமமக்களை திறமைகளை வெளிப்படுத்தவும் அவர்களின் ஒருநிலைப்படுத்தி நன்நடத்தை வழிகளை மேற்க்கொள்ளவும் விளையாட்டுக்கலையை ஊக்குவிக்க இந்த போட்டிகள் என்று கூறினார்.
பேட்டி ஈஷா கிருஷ்ணகுமார்.



பேட்டி ஈஷா கிருஷ்ணகுமார்.