Sunday, August 21, 2016

On Sunday, August 21, 2016 by Tamilnewstv in
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் 50 புதிய விமானநிலையங்கள் அமைக்கப்படும், இந்தியாவில் சேலம் உட்பட செயல் படாமல் உள்ள 31 விமானநிலையங்கள்  விரைவில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும், திருச்சி விமான நிலைய ரன்வே விரிவாக்கப்பணிக்கு நிலம் கையப்படுத்துவதற்கு உறுதுணையாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என திருச்சி வந்த மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜீ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.