Wednesday, June 10, 2020

On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜீன் 10


இந்து முன்னணி  சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். 
                    

இந்தியவில் கொரோனா  பாதிப்பு அடுத்து அனைத்து வழிபாட்டு தலங்களும் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி மூடப்பட்டது. 
5ம்முறையாக ஊரடங்கு உத்தரவிட்டதை தொடர்ந்து 
ஜூன் 1-ஆம் தேதி முதல் பல்வேறு 
தளர்வுகளும்  வழங்கப்பட்டது 
இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதையடுத்து அனைத்து
மத வழிபாட்டுத் தலங்களை திறக்கப்பட வேண்டும் என தொடர்ந்து போரட்டம் நடித்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி  கோவில் முன்பு  இந்து
முன்னணி
பேச்சாளர் மணிகண்டன் தலைமையில் 
ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது  தமிழகத்தில் வழிபாட்டு தளங்களை திறக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

0 comments: