Wednesday, June 10, 2020
On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஜூன் 10
28லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு
ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது - அமைச்சர், மருத்துவமனை டீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
திருச்சி மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்படும் வகையில் பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று காலை
2அல்ட்ரா சவுண்ட், கலர்டாப்ளர் மற்றும் ஏழு டிஜிட்டல் வரைபட கருவி உட்பட சுமார்
28லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி, தொட்டியம், ஓமந்தூர் , தொட்டியம் துவரங்குறிச்சி மண்ணச்சநல்லூர் மணப்பாறை தாலுக்காவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு டைமன்சிட்டி ரோட்டரி சங்கம், கோட்டை ரோட்டரி சங்கம், சோழா ரோட்டரி சங்கம் மற்றும் இலங்கை யாழ்பானம் ரோட்டரி சங்கத்தினர் இணைந்து தமிழக சுற்றுலா துறை, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் வனிதா , திருச்சி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் டாக்டர் லட்சுமி ஆகியோரிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஜமீர்பாஷா, விஸ்வநாத், கோவிந்தராஜ்,
அமலச்சந்திரன் மற்றும் இலங்கை யாழ்பாணம் ரோட்டரி சங்க நிர்வாகி
ஜெயக்குமாரன்
அருமைநாகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment