Wednesday, June 10, 2020
On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, தமிழக அரசு பல்வேறு வழிகளில் சிறப்பாக செயல்பட்டு கொரோனா வை சிறப்பாக கையாண்டு வருகிறது.
ஜூன் 8ம் தேதிக்கு பிறகு வழிபாட்டு தளங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்து இருந்தாலும் தமிழக அரசு கொரோனா வை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகே கோவில்கள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தும் என தெரியவருகிறது.
சமயபுரம் கோவிலுக்கு பக்தர்கள் வந்தவண்ணமே இருக்கின்றனர் , மக்கள் கூட்டம் கூடுவதை அரசு தவிர்க்க வலியுறுத்தி வருகின்ற து, சமயபுரம் தேர் நிற்கும் இடத்தை சுற்றி தரை கடை அமைத்து ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர், தரை கடை வைத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் சமூக இடைவெளி இல்லாமல் நெரிசலாக கடைகள் அமைத்து உள்ளனர்.
கட்டனமில்ல காலனி பாதுகாப்பு அறைக்கு செல்ல இயலாதவாறு சிறுது இடம் கூட இல்லாமல் முழுவதும் கடைகள் அடைத்துள்ளதாக பக்தர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது, இதனால் கொரோனோ தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், கோவில் திறப்பதற்கு முன்பே இப்படி இருக்கும் வேளையில் கோவில் திறந்தாள் பாதிப்பு அதிகமாகும் அச்சம் பக்தர்களிடையே ஏற்பட்டுள்ளது,
பேரூராட்சி மற்றும் கோவில் நிர்வாகமும் பக்தர்கள் நலன் கருதி ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றி பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...



0 comments:
Post a Comment