Monday, April 06, 2020
On Monday, April 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி முசிறி
முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திருச்சி மாவட்டம், தா.பேட்டையில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
இதற்காக தையல் கலைஞர் ஒருவரை அணுகி சுமார் ஆயிரத்து இருநூறு முக கவசங்களை தங்களது சொந்த செலவில் தயார் செய்து அதனை ஒரு பாலித்தீன் கவரில் போட்டு ,அதனுடன் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட அட்டையையும் வைத்து ஒட்டி தா.பேட்டை நியாயவிலை கடைக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் தெருக்களில் வீடு வீடாக சென்று முகக் கவசங்கள் இலவசமாக வழங்கியதோடு சுத்தமாக இருக்கவும், வெளியே வரவேண்டாம் எனவும், முக கவசம் அணிந்து கொள்ளுங்கள் என கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அயல் நாடுகளில் தற்போது முக கவசத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தையல் கலைஞர் உதவியோடு பனியன் துணியில் தயாரிக்கப்பட்ட முக கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கி சலவைத் தொழிலாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியது சமூக ஆர்வலர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது
முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திருச்சி மாவட்டம், தா.பேட்டையில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
இதற்காக தையல் கலைஞர் ஒருவரை அணுகி சுமார் ஆயிரத்து இருநூறு முக கவசங்களை தங்களது சொந்த செலவில் தயார் செய்து அதனை ஒரு பாலித்தீன் கவரில் போட்டு ,அதனுடன் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட அட்டையையும் வைத்து ஒட்டி தா.பேட்டை நியாயவிலை கடைக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் தெருக்களில் வீடு வீடாக சென்று முகக் கவசங்கள் இலவசமாக வழங்கியதோடு சுத்தமாக இருக்கவும், வெளியே வரவேண்டாம் எனவும், முக கவசம் அணிந்து கொள்ளுங்கள் என கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அயல் நாடுகளில் தற்போது முக கவசத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தையல் கலைஞர் உதவியோடு பனியன் துணியில் தயாரிக்கப்பட்ட முக கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கி சலவைத் தொழிலாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியது சமூக ஆர்வலர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment