Wednesday, June 10, 2020
On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*E.E.குமரேசன் மீது லஞ்ச ஒழிப்பு* **விசாரணைக்கு* *உத்தரவு* *
திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம், அரியமங்கலம் பொறியியல் பிரிவில் டீசல் கொள்முதலில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக லோக் தந்த்ரிக் ஜனதா தளம் சார்பில் கடித எண். *LJD / TN /* *117 / 2020, நாள் :* *16.03.2020* தேதியிட்ட கடிதத்தின் மூலம் அனைத்து அலுவலர்களுக்கும் புகார் மனு அனுப்பியதோடு, சட்டசபை முன்பு சங்கு ஊதி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தோம்.
அதனையொட்டி திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் 14.03.2020 அன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சுமூக முடிவு எதுவும் எட்டப்படாததால் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் முன்பு 16.03.2020 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மாநகராட்சி சார்பில் கலந்து கொண்ட உதவி ஆணையர் அவர்கள் *டீசல்* *கொள்முதலில் 58,662 ரூபாய் மாநகராட்சிக்கு இழப்பீடு* ஏற்படுத்தியாக தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் *லஞ்சம்ஊழல்* *தடுப்புமற்றும்* *கண்காணிப்புத்துறையின்* *இயக்குநர்* அவர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் *petn* . *No.3272/* *2020 / LB / TR,* *Dated: 23.05.2020* கடிதத்தின் மூலம் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்சம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் இயக்குனர் அவர்கள் பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரையின் மூலம் திருச்சி **மாநகராட்சியின்நிர்வாக* *பொறியாளர்* *குமரேசன்* அரியமங்கலம் கோட்டத்தின் உதவி செயற்பொறியாளராக இருந்த போது நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான *விசாரணை* *வளையத்திற்குள்* *சிக்குவார்* அதன் மூலம் டீசல் கொள்முதலில் நடைபெற்றுள்ள ஊழல் வெளிச்சத்திற்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
*ஆ.வையாபுரி,*
*மாநில பொதுச்செயலாளர்,*
**லோக்தந்திரிக்* *ஜனதாதளம்* . * எனத் தெரிவித்துள்ளார்
*Cell :95002 - 99882.*
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...


0 comments:
Post a Comment