Tuesday, June 09, 2020
On Tuesday, June 09, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
மத்திய அரசு ரூ. 7500ம், மாநில அரசு ரூ. 5000ம் கரோனா நிவாரண நிதியாக
அனைவருக்கும் வழங்கவேண்டும்,
விவசாயத்தொழிலாளர்களுக்கு 200 நாள் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.
விவசாயிகள்,நெசவாளர்களுக்கான
இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது,
தொழிற்சங்க உரிமைகளை பறிக்ககூடாது,
பொதுத்துறைகளை தனியார் மயமாக்கக்கூடாது.
ரேஷன் கடைகளில் அனைவருக்கும்
முறைகேடு இல்லாமல் பொருட்கள் வழங்கவேண்டும்.
காவிரி ஆனணயத்தை ஜல்சக்தி அமைப்போடு இனணக்கக்கூடாது.
அனைவருக்கும் இலவசமாக கரோனா
பரிசோதனை நடத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...

0 comments:
Post a Comment