Tuesday, February 02, 2016
தூத்துக்குடியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின இருசக்கர மோட்டார் வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் தொடங்கி வைத்தார்.
மகாத்மாகாந்தி நினைவு நாளான ஜனவரி 30 தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது இந்திய அளவில் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 13 வரை இரு வார தொழுநோய் விழிப்புணர்வு இயக்கமாக நடத்தப்படுகிறது. இதன் மூலம் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊர்வலங்கள், கருத்தரங்குகள், தொழுநோய் சிகிச்சை முகாம, மாற்றுத்திறனாளிகள் முகாம், நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதையொட்டி மதுரை மாவட்டத்திலிருந்து தொடங்கிய வாகனப் பேரணி மூலம் குமரி மாவட்டம் வரை இலட்சக்கனக்கான மக்களை சந்தித்து தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த இருசக்கர மோட்டார் வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து ஆட்சியர் எம்.ரவி குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment