Monday, February 01, 2016
அரசு மருத்துவ மணையில் ஊழியர் 1.2.16
தூக்கிலிட்டு தற்கொலை.பரபரப்பு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி
செக்காலையை சேர்ந்தவர் கிருஷ்ணன்.
இவர் காரைக்குடி அரசு மருத்துவமணையில்
சித்த மருத்துவ பிரிவில் மருந்தாளுநராக
பனியாற்றி வருகிறார்.இவர் தினமும் மது
பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால்
கணவன் மணைவிக்கிடையே அடிக்கடி
சண்டை நடந்துள்ளது.இன்நிலையில்
நேற்று இரவு கிருஷ்ணன் மது அருந்திவிட்டு
சென்றதால் அவருடைய மணைவி யசோதா
கண்டித்துள்ளார். இதனால் மனம் விரக்தியில்
கிருஷ்ணன் அரசு மருத்துவமணை வளாகத்தில்
தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த காவல்துறை யினர்
உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதணைக்கு
அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமணையில் தற்கொலை
செய்து கொன்டதால் பரபரப்பு கானப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
ஆதார் எண் வழங்கும் பணியை அக்டோபர் 1 முதல் தமிழக அரசின் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்திடம் அளிக்கப்பட உள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெட...
0 comments:
Post a Comment