Friday, July 25, 2014
படக்குறிப்பு: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி
செய்தி
திருப்பூர், ஜூலை 24-
சுதந்திர பாலஸ்தீனத்தின் மீது சர்வதேச சட்ட விதிமுறைகளைக் காலில் போட்டு மிதித்து காட்டுமிராண்டித்தனமாக கொலைவெறித் தாண்டவம் ஆடிவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி இஸ்ரேல் ராணுவத்தைக் கண்டித்து திருப்பூர் அருகே மங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நாட்டின் தாக்குதலைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.முத்துசாமி, தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.உண்ணிகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் அ.பழனிசாமி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் இ.அங்குலட்சுமி உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நாட்டின் தாக்குதலைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.முத்துசாமி, தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.உண்ணிகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் அ.பழனிசாமி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் இ.அங்குலட்சுமி உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...

0 comments:
Post a Comment