Wednesday, July 16, 2014
On Wednesday, July 16, 2014 by Anonymous in Break
சென்னை ராயபுரம் ரயில் நிலையம் மூன்றாவது ரயில் முனையமாக மேம்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து அவர் பேசியது:
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ.1,233 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில்வேயில் எந்த பிரிவும் தனியார் மயமாக்கப்படவில்லை.
சென்னை ராயபுரத்தை ரயில் முனையமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டண உயர்வுக்குப் பிறகும் பேருந்துக் கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவாக உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பகாரியாச்சில் இருந்து புதிய ரயில் பாதை அமைக்க ஆய்வு செய்யப்படும். கோம்திநகர் ரயில் நிலையம் உலகத் தரத்திற்கு இணையாக தரம் உயத்தப்படும் என்றார் கெளடா.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
0 comments:
Post a Comment