Thursday, July 24, 2014
ஈரோடு : தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பெருந்துறை கோட்டத்தில் பெருந்துறை, சீனாபுரம், விஜயமங்கலம், குன்னத்தூர், நல்லாம்பட்டி, சென்னிமலை ஆகிய பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் பழுதடைந்த மினகம்பங்கள், குறைந்த தாழ்வழுத்த மின்சாரம் ஏற்படும் பகுதிகள், தாழ்வாக செல்லும் மின்பாதைகள் தொடர்பான குறைபாடுகளை தபால் மூலமாகவோ அல்லது பெருந்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை 04294-240553 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.
குறைகள் தொடர்பாக அந்தந்த பகுதியில் உள்ள மின்சார வாரிய பிரிவு அலுவலகத்திலும் தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக விரைந்து வந்து குறைகளை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறைகள் தொடர்பாக அந்தந்த பகுதியில் உள்ள மின்சார வாரிய பிரிவு அலுவலகத்திலும் தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக விரைந்து வந்து குறைகளை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
0 comments:
Post a Comment