Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break

டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவந்த இழப்பு கணிசமாக குறைந்துள்ளதாக, எண்ணெய் நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு நேர்ந்து வருகிறது என்கிற காரணத்தால், டீசல் விலையை மாதம் தோறும் லிட்டருக்கு 50 பைசா வரை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன் படி கடந்த இரண்டு வருடங்களாக டீசல் விலையை மாதம் தோறும் லிட்டருக்கு 50 பைசா வரை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் தங்களது இழப்பை ஈடு செய்து வந்தன.
இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வந்த இழப்பு கணிசமாகக் குறைந்துள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இந்த இழப்பு என்பது கடந்த மார்ச் மாதத்தில் 8 ரூபாய் 37 காசாக இருந்தது என்றும், இப்போது 2 ரூபாய் 49 காசாக குறைந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளதால், மாதம் தோறும் டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசா வரை உயர்த்தியதும் இந்த இழப்புக் குறைந்ததற்கு காரணம் என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment