Friday, August 22, 2014
உடுமலை ஆகஸ்ட் 22 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் நல்லாசியுடன் உடுமலை நகராட்சிக்கு ரூபாய் 2 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை பொள்ளாச்சி வ .ஜெயராமன் . சட்டமன்ற துணைத்தலைவர் அவர்கள் . சி .சண்முகவேலு எம் .எல் ஏ .உடுமலை ராதாகிருஷ்ணன் , சி . மகேந்திரன் .எம் .பி , கே ஜி எஸ் . சோபனா , கே ஜி .சண்முகம் நகரமன்ற துணைத்தலைவர் எம் .கண்ணாயிரம் ஆணையர் ,பாலகிருஷ்ணன் வருவாய் கோட்டாட்சியர் .குணசேகரன் ஆகியோர் பூமி பூஜையை தொடங்கி வைத்தனர் . உடன் அரசு அலுவலர்கள் , நகரமன்ற உறுபினர்கள் . சான்றோர்கள் , ஆண்மீகப்பெரியோர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
0 comments:
Post a Comment