Thursday, August 14, 2014
மேலூர் கல்வி மாவட்ட அளவிலான ஆ குறுவட்ட
விளையாட்டு போட்டிகள் இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில்
நடைபெற்றது. இந்தாண்டுக்கான விளையாட்டு போட்டிகளை இந்த பள்ளி சார்பில்
நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில்
நேற்று முன்தினம் நடைபெற்ற கபடி விளையாட்டு போட்டியை மாவட்ட ஆதி திராவிடர்
நல அலுவலர் பெனடிக்ட் தர்மராய் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி
தலைமை ஆசிரியர் மோகன் தலைமை தாங்கினார். இதில் மதுரை இளங்கோ மாநகராட்சி
பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
நேற்று பள்ளியில் கேரம் போட்டி பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. போட்டிகளில் வண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி, டி.வி.எஸ்.பள்ளி, மகாத்மா பள்ளி உள்பட 15 பள்ளிகள் கலந்து கொண்டன. அதில் இரட்டையர் பிரிவில் இளமனூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி முதலிடம் பெற்றது. களிமங்கலம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சரவணன் நடுவராக போட்டிகளை நடத்தினார். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துராஜா, ஜீவநேசன், மச்சராஜா, சிவகுரு, அசோக்பாண்டி, ஜெகதீஸ்வரன், ரவி ஆகியோர் மாணவ மாணவிகளின் பிரிவு போட்டிகளை நடத்தினர். இதேபோல கருப்பாயூரணி அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டி நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மகேந்திரபாபு, செல்லத்துரை செய்திருந்தனர்.
நேற்று பள்ளியில் கேரம் போட்டி பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. போட்டிகளில் வண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி, டி.வி.எஸ்.பள்ளி, மகாத்மா பள்ளி உள்பட 15 பள்ளிகள் கலந்து கொண்டன. அதில் இரட்டையர் பிரிவில் இளமனூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி முதலிடம் பெற்றது. களிமங்கலம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சரவணன் நடுவராக போட்டிகளை நடத்தினார். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துராஜா, ஜீவநேசன், மச்சராஜா, சிவகுரு, அசோக்பாண்டி, ஜெகதீஸ்வரன், ரவி ஆகியோர் மாணவ மாணவிகளின் பிரிவு போட்டிகளை நடத்தினர். இதேபோல கருப்பாயூரணி அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டி நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மகேந்திரபாபு, செல்லத்துரை செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
Kathir Avan with ராதா கிருஷ்ணன் முகநூல் செய்தி. ஒரு ரூபாயில் ஒரு உயிர்….. இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனையை நீங்கள் பார்த்திருப்பீர்க...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
இந்தோனேஷியா அரசால் தூக்கிலிடப்பட்ட மயூரன் சுகுமாரன் இரத்தம் வடியும் இந்தோனேஷிய கொடியை தனது இறுதி ஓவியமாக வரைந்துள்ளார். போதைப்பொருட்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகம் இதுவரை 135 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி அப்போலோ மருத்துவமனை நரம்பியல் சிகிச்சையில் சாதனை 54 வயதுடையவர் படுக்கையில் மீண்டு எழுந்த சாதனை திருச்சி, கடந்த நவம்பர் மாத இறுதி...
0 comments:
Post a Comment