Thursday, August 28, 2014
கோவை மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ. 2,378 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதுபோல, திருப்பூர் மாநகர வளர்ச்சிக்காக நிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு , (டீமா) சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கடிதம் அனுப்பியுள்ளார்.
பின்னலாடை ஏற்றுமதி நகரமான திருப்பூருக்கு, வெளிநாடுகளில் இருந்து வந்து வர்த்தக ஒப்பந்தங்களைத் தரும் வெளிநாட்டினர், இந்நகரை பார்த்து முகம் சுழிக்கும் அளவில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைந்த நகரமாக உள்ளது. பாலங்கள், சாலைகள் உள்ளிட்டவை தேவையான அளவிலும் திருப்தி அளிக்கும் வகையிலும் இல்லாமல் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது திருப்பூர் மாநகரம். இந்நிலையை மாற்றியமைத்து, உலகத்தரம் வாய்ந்த கட்டுமான வசதிகள் கொண்ட, சிறந்த நகரமாக உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் (முதல்வர்) மனது வைத்தால் தான் முடியும்.
கோவை மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ. 2,378 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை வழங்கியிருப்பது போன்று திருப்பூர் மாநகராட்சிக்கும் உரிய நிதி வழங்கி, இம்மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். திருப்பூர் மாநகரை ஃபேஷன்வோó நகரமாக மாற்றி, வெளிநாட்டினரை ஈர்க்கும் வண்ணம் செய்துதர வேண்டும். திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்கு தொடர்ந்து ஆதரவும், ஊக்கமும் கொடுத்து வரும் நீங்கள் இக்கோரிக்கையையும் ஏற்று, திருப்பூர் மாநகருக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை செய்துதர வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
0 comments:
Post a Comment