Thursday, August 28, 2014

பொள்ளாச்சி: ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் சிக்கி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கைதி போலீசார் தூங்கும்போது தப்பி ஓடிவிட்டார்.கோவை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆத்துப்பாலம் டோல்கேட் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கேரள பதிவு எண் கொண்ட ஒரு கார் வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை பின் தொடர்ந்தனர். கார் செல்வபுரம் முத்துசாமி காலனி எஸ்.ஏ. கார்டன் என்ற இடத்தில் உள்ள ஒரு குடோனுக்குள் சென்றது.போலீசார் அந்த குடோனுக்குள் புகுந்து திடீர் சோதனை நடத்தினர். போலீசாரை பார்த்ததும், காரில் இருந்தவர் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் உக்கடத்தைச் சேர்ந்த அபிப் ரகுமான் (39) என்றும், இவர் ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில் சிக்கி 4 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர் என்பதும் தெரியவந்தது. இதன்பிறகு, அங்கிருந்த லாரியை சோதனையிட்டதில், அதிலும் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனால், 4 டன் ரேஷன் அரிசி, லாரி, ஒரு பைக், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
0 comments:
Post a Comment