Wednesday, August 27, 2014
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சுமார் 4500–க்கு மேல் குடி தண்ணீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
குடிதண்ணீர் 10 நாட்களுக்கு ஒருமுறை 15 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யும் போது ஒரு சிலர் அதிக சக்தி கொண்ட மின்மோட்டார்களைக் கொண்டு குடிதண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றனர்.
குடிப்பதற்கு மட்டும் வினியோகிக்கப்படும் குடிதண்ணீரை ஒரு சிலர் கழிவறை, மற்றும் வீடுகள் சுத்தம் செய்ய தங்களுடைய கார், பைக், வாகனங்களை கழுவுவதற்கு மின்மோட்டார் மூலம் எடுக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மேடான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிதண்ணீர் சீராக கிடைப்பதில்லை என கடந்த 3 வருடங்களாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
பேரூராட்சி நிர்வாகம் குடிதண்ணீர் வினியோகம் செய்யும் போது ஒரு சில வார்டுகளுக்கு மட்டும் சென்று சுமார் 80 மோட்டார்களை பறிமுதல் செய்தது. ஆனால் சின்னாளபட்டியில் 1000–க்கும் மேல் உள்ள வீடுகளில் மின்மோட்டார்களை வைத்து தண்ணீர் எடுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகம் பாரபட்சம் இன்றி அனைத்து வார்டுகளுக்கும் சென்று மின்மோட்டார் மூலம் குடிதண்ணீர் உறிஞ்சுவதைக் கண்டுபிடித்து மின்மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
0 comments:
Post a Comment