Saturday, August 16, 2014
திருப்பரங்குன்றம் பசுமலை திகாராஜர் காலனியை சேர்ந்தவர்
முத்துராமலிங்கம். இவர் அந்த பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது
மனைவி ரெங்கநாயகி (வயது 45).
இன்று காலையில் ரெங்க நாயகி வீட்டு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென்று ரெங்கநாயகியை கீழே தள்ளி அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்தனர்.
உஷாரான ரெங்கநாயகி கழுத்தில் கிடந்த செயினை பிடித்து கொண்டார். பாதி செயினுடன் 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். உடனே அவர் கூச்சல் போட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களையும் விரட்டினர். அதற்குள் அவர்கள் மாயமாகி விட்டனர்.
இதுகுறித்து ரெங்கநாயகி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த பகுதியில் அடிக்கடி வழிப்பறி–செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதை தடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலையில் ரெங்க நாயகி வீட்டு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென்று ரெங்கநாயகியை கீழே தள்ளி அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்தனர்.
உஷாரான ரெங்கநாயகி கழுத்தில் கிடந்த செயினை பிடித்து கொண்டார். பாதி செயினுடன் 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். உடனே அவர் கூச்சல் போட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களையும் விரட்டினர். அதற்குள் அவர்கள் மாயமாகி விட்டனர்.
இதுகுறித்து ரெங்கநாயகி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த பகுதியில் அடிக்கடி வழிப்பறி–செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதை தடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர்,அக்.4- திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் காங்கயம் ரோடு, சி.டி.சி.டெப்போ அருகில் ...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
0 comments:
Post a Comment