Saturday, August 16, 2014
திருப்பரங்குன்றம் பசுமலை திகாராஜர் காலனியை சேர்ந்தவர்
முத்துராமலிங்கம். இவர் அந்த பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது
மனைவி ரெங்கநாயகி (வயது 45).
இன்று காலையில் ரெங்க நாயகி வீட்டு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென்று ரெங்கநாயகியை கீழே தள்ளி அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்தனர்.
உஷாரான ரெங்கநாயகி கழுத்தில் கிடந்த செயினை பிடித்து கொண்டார். பாதி செயினுடன் 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். உடனே அவர் கூச்சல் போட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களையும் விரட்டினர். அதற்குள் அவர்கள் மாயமாகி விட்டனர்.
இதுகுறித்து ரெங்கநாயகி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த பகுதியில் அடிக்கடி வழிப்பறி–செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதை தடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலையில் ரெங்க நாயகி வீட்டு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென்று ரெங்கநாயகியை கீழே தள்ளி அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்தனர்.
உஷாரான ரெங்கநாயகி கழுத்தில் கிடந்த செயினை பிடித்து கொண்டார். பாதி செயினுடன் 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். உடனே அவர் கூச்சல் போட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களையும் விரட்டினர். அதற்குள் அவர்கள் மாயமாகி விட்டனர்.
இதுகுறித்து ரெங்கநாயகி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த பகுதியில் அடிக்கடி வழிப்பறி–செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதை தடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment