Thursday, August 14, 2014
கப்பலூர் சுங்கச் சாவடியில் வியாழக்கிழமை முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மதுரை பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் சுங்கச் சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த தடை உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 8ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 14 (வியாழக்கிழமை) முதல் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
எனவே, காலை 10 மணியில் இருந்து கப்பலூர் சுங்கச் சாவடியை கடந்து செல்லும் வாகனங்கள் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். சுங்கச் சாவடியைச் சுற்றிலும் 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவர்கள் தகுந்த அடையாளச் சான்று கொடுத்து, ரூ. 225-க்கான மாதாந்திர பாஸ் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மதுரை பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் சுங்கச் சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த தடை உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 8ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 14 (வியாழக்கிழமை) முதல் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
எனவே, காலை 10 மணியில் இருந்து கப்பலூர் சுங்கச் சாவடியை கடந்து செல்லும் வாகனங்கள் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். சுங்கச் சாவடியைச் சுற்றிலும் 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவர்கள் தகுந்த அடையாளச் சான்று கொடுத்து, ரூ. 225-க்கான மாதாந்திர பாஸ் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகம் இதுவரை 135 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த ...
-
திருச்சி அப்போலோ மருத்துவமனை நரம்பியல் சிகிச்சையில் சாதனை 54 வயதுடையவர் படுக்கையில் மீண்டு எழுந்த சாதனை திருச்சி, கடந்த நவம்பர் மாத இறுதி...
-
சமயபுரத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பாடும் அபாயம் ! சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற ஆலயம் ஆகும். கொரோனா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
0 comments:
Post a Comment