Thursday, August 14, 2014
கப்பலூர் சுங்கச் சாவடியில் வியாழக்கிழமை முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மதுரை பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் சுங்கச் சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த தடை உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 8ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 14 (வியாழக்கிழமை) முதல் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
எனவே, காலை 10 மணியில் இருந்து கப்பலூர் சுங்கச் சாவடியை கடந்து செல்லும் வாகனங்கள் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். சுங்கச் சாவடியைச் சுற்றிலும் 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவர்கள் தகுந்த அடையாளச் சான்று கொடுத்து, ரூ. 225-க்கான மாதாந்திர பாஸ் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மதுரை பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் சுங்கச் சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த தடை உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 8ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 14 (வியாழக்கிழமை) முதல் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
எனவே, காலை 10 மணியில் இருந்து கப்பலூர் சுங்கச் சாவடியை கடந்து செல்லும் வாகனங்கள் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். சுங்கச் சாவடியைச் சுற்றிலும் 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவர்கள் தகுந்த அடையாளச் சான்று கொடுத்து, ரூ. 225-க்கான மாதாந்திர பாஸ் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
0 comments:
Post a Comment