Thursday, August 14, 2014
வழிப்பறி தொடர்பான வழக்கில், மதுரை திமுக பிரமுகரான முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே. குருசாமி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
தல்லாகுளம் போலீஸார் இவ்வழக்கை பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு, தல்லாகுளம் பகுதியில் ரோந்து சென்றபோது, காருடன் நின்ற சிலர் போலீஸாரை கண்டதும் ஓடியுள்ளனர். அவர்களில், அனுப்பானடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, பாலமுருகன், கருப்பசாமி ஆகிய 3 பேர் பிடிபட்டனர். அவர்கள் தனியே வருவோரிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டு இருந்ததாகத் தெரிவித்தனர்.
மேலும், தப்பியோடியவர்கள் என திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே. குருசாமி, குமார், காளி ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், வி.கே. குருசாமி மதுரை இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தல்லாகுளம் போலீஸார் இவ்வழக்கை பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு, தல்லாகுளம் பகுதியில் ரோந்து சென்றபோது, காருடன் நின்ற சிலர் போலீஸாரை கண்டதும் ஓடியுள்ளனர். அவர்களில், அனுப்பானடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, பாலமுருகன், கருப்பசாமி ஆகிய 3 பேர் பிடிபட்டனர். அவர்கள் தனியே வருவோரிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டு இருந்ததாகத் தெரிவித்தனர்.
மேலும், தப்பியோடியவர்கள் என திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே. குருசாமி, குமார், காளி ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், வி.கே. குருசாமி மதுரை இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகம் இதுவரை 135 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த ...
-
திருச்சி அப்போலோ மருத்துவமனை நரம்பியல் சிகிச்சையில் சாதனை 54 வயதுடையவர் படுக்கையில் மீண்டு எழுந்த சாதனை திருச்சி, கடந்த நவம்பர் மாத இறுதி...
-
சமயபுரத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பாடும் அபாயம் ! சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற ஆலயம் ஆகும். கொரோனா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
0 comments:
Post a Comment