Thursday, August 14, 2014
வழிப்பறி தொடர்பான வழக்கில், மதுரை திமுக பிரமுகரான முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே. குருசாமி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
தல்லாகுளம் போலீஸார் இவ்வழக்கை பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு, தல்லாகுளம் பகுதியில் ரோந்து சென்றபோது, காருடன் நின்ற சிலர் போலீஸாரை கண்டதும் ஓடியுள்ளனர். அவர்களில், அனுப்பானடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, பாலமுருகன், கருப்பசாமி ஆகிய 3 பேர் பிடிபட்டனர். அவர்கள் தனியே வருவோரிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டு இருந்ததாகத் தெரிவித்தனர்.
மேலும், தப்பியோடியவர்கள் என திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே. குருசாமி, குமார், காளி ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், வி.கே. குருசாமி மதுரை இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தல்லாகுளம் போலீஸார் இவ்வழக்கை பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு, தல்லாகுளம் பகுதியில் ரோந்து சென்றபோது, காருடன் நின்ற சிலர் போலீஸாரை கண்டதும் ஓடியுள்ளனர். அவர்களில், அனுப்பானடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, பாலமுருகன், கருப்பசாமி ஆகிய 3 பேர் பிடிபட்டனர். அவர்கள் தனியே வருவோரிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டு இருந்ததாகத் தெரிவித்தனர்.
மேலும், தப்பியோடியவர்கள் என திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே. குருசாமி, குமார், காளி ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், வி.கே. குருசாமி மதுரை இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை ம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ...
-
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை ...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றத்து அதில் பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
0 comments:
Post a Comment