Thursday, August 14, 2014
வழிப்பறி தொடர்பான வழக்கில், மதுரை திமுக பிரமுகரான முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே. குருசாமி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
தல்லாகுளம் போலீஸார் இவ்வழக்கை பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு, தல்லாகுளம் பகுதியில் ரோந்து சென்றபோது, காருடன் நின்ற சிலர் போலீஸாரை கண்டதும் ஓடியுள்ளனர். அவர்களில், அனுப்பானடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, பாலமுருகன், கருப்பசாமி ஆகிய 3 பேர் பிடிபட்டனர். அவர்கள் தனியே வருவோரிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டு இருந்ததாகத் தெரிவித்தனர்.
மேலும், தப்பியோடியவர்கள் என திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே. குருசாமி, குமார், காளி ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், வி.கே. குருசாமி மதுரை இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தல்லாகுளம் போலீஸார் இவ்வழக்கை பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு, தல்லாகுளம் பகுதியில் ரோந்து சென்றபோது, காருடன் நின்ற சிலர் போலீஸாரை கண்டதும் ஓடியுள்ளனர். அவர்களில், அனுப்பானடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, பாலமுருகன், கருப்பசாமி ஆகிய 3 பேர் பிடிபட்டனர். அவர்கள் தனியே வருவோரிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டு இருந்ததாகத் தெரிவித்தனர்.
மேலும், தப்பியோடியவர்கள் என திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே. குருசாமி, குமார், காளி ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், வி.கே. குருசாமி மதுரை இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
0 comments:
Post a Comment