Monday, August 25, 2014
மதுரை சொக்கிகுளத்தில் உள்ள நளா
பல்மருத்துவமனை, மகாத்மா பள்ளி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையேயான
அறிவு திறன் போட்டிகள் நடைபெற்றது. இதில் இறுதி சுற்று போட்டியில் முதல்
மூன்று இடங்களை லட்சுமி பள்ளி மாணவர்கள் பெற்றனர். வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா மருத்துவமனை வளாகத்தில் உள்ள
கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. மாநகராட்சி நகர் பொறியாளர் மதுரம்,
டாக்டர்.கண்ணபெருமான் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். முன்னதாக
மருத்துவமனை இயக்குநர் நளாயினி போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்
அனுஷா கண்ணபெருமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பத்திரிகை தலையங்கங்களில் இலக்கியம் அவசியம் இடம் பெறவேண்டும் என, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மதுரை மணியம...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
-
ரி லீஸ் சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும் கத்தி படத்தின் டீஸர், பாடல்கள் எப்போது ரிலீசாகும் என்பது தான் விஜய் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்...
-
காங்கயம் அருகே, எதுவும் எழுதப்படாத நிலையில் மைல் கல் காட்சி அளிக்கிறது. காங்கயம்-தாராபுரம் நெடுஞ்சாலையில், வட்டமலை கிராமத்துக்கு முன்பாக...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
0 comments:
Post a Comment