Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கவில்லை. முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடல் படத்துக்குப் பிறகு மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அரவிந்த்சாமி. அவர் கௌதம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியாகி அதனை அவர் மறுத்தது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவனில் அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது. அவர் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார், ஆனால் வில்லன் கிடையாது என படத்தை இயக்கும் ஜெயம் ராஜா கூறியுள்ளார். இந்தப் படத்தில் வம்சி கிருஷ்ணாதான் வில்லனாக நடிக்கிறார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...