Wednesday, August 27, 2014
உசிலம்பட்டி தமிழ்நாடு பாலிடெக்னிக் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
அவர்களது கோரிக்கைகளை எழுத்து மூலம் தருமாறு கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டார். கல்லூரியில் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். அதற்கு கட்டணமாக ரூ.100 வசூல் செய்கின்றனர். இந்த சிறப்பு வகுப்புகளில் நாங்கள் இருந்தால் எங்கள் ஊருக்கு பேருந்து வசதி கிடையாது. அதே போல் காலையில் நடத்திய கணக்கு பாடத்திற்கு மாலையிலேயே தேர்வு வைக்கின்றனர். இதில் தேர்ச்சி அடையவில்லை என்றால் வருகை பதிவேட்டில், வருகையை பதிவு செய்ய மறுக்கிறார்கள். இதன் மூலம் 13 நாள்களுக்கு மேல் வருகைபதிவு இல்லாமல் போனால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்காது என்று மிரட்டுகிறார்கள் என மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து கோட்டாட்சியர் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து பேசினார். கல்லூரி முதல்வர் கூறுகையில், முதலாமாண்டு மாணவர்கள் கணக்கு பிரிவில் 116 பேர் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை 8 ஒரு மதிப்பெண் வினாக்களைக் கொடுத்து திங்கட்கிழமை தேர்வு வைத்தோம். இதில் 25 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்ச்சி பெறாத 57 மாணவர்களை அவர்களது பெற்றோரை அழைத்து வரும்படி அனுப்பி வைத்தோம். அவர்கள் தவறான கருத்துடன் கோட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளனர் என்றார்.
இதையடுத்து கோட்டாட்சியர் மாணவர்களை சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பிவைத்தார்.
அவர்களது கோரிக்கைகளை எழுத்து மூலம் தருமாறு கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டார். கல்லூரியில் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். அதற்கு கட்டணமாக ரூ.100 வசூல் செய்கின்றனர். இந்த சிறப்பு வகுப்புகளில் நாங்கள் இருந்தால் எங்கள் ஊருக்கு பேருந்து வசதி கிடையாது. அதே போல் காலையில் நடத்திய கணக்கு பாடத்திற்கு மாலையிலேயே தேர்வு வைக்கின்றனர். இதில் தேர்ச்சி அடையவில்லை என்றால் வருகை பதிவேட்டில், வருகையை பதிவு செய்ய மறுக்கிறார்கள். இதன் மூலம் 13 நாள்களுக்கு மேல் வருகைபதிவு இல்லாமல் போனால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்காது என்று மிரட்டுகிறார்கள் என மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து கோட்டாட்சியர் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து பேசினார். கல்லூரி முதல்வர் கூறுகையில், முதலாமாண்டு மாணவர்கள் கணக்கு பிரிவில் 116 பேர் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை 8 ஒரு மதிப்பெண் வினாக்களைக் கொடுத்து திங்கட்கிழமை தேர்வு வைத்தோம். இதில் 25 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்ச்சி பெறாத 57 மாணவர்களை அவர்களது பெற்றோரை அழைத்து வரும்படி அனுப்பி வைத்தோம். அவர்கள் தவறான கருத்துடன் கோட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளனர் என்றார்.
இதையடுத்து கோட்டாட்சியர் மாணவர்களை சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பிவைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment