Monday, August 25, 2014
ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று தென்னக ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு ரெயில் நிலையத்தில் எலக்டிரிக் லோகோ செட், மற்றும் டீசல் லோகோ செட் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.
மேலும் அங்குள்ள ரெயில்வே காலனி பகுதிகளையும் அவர் சுற்றி பார்வையிட்டார்.
பின்னர் ரூ.4 கோடி செலவில் கட்டப்படும் ரெயில்வே ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளையும் பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஈரோடு ரெயில்வே அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
0 comments:
Post a Comment