Tuesday, August 12, 2014
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சார்ந்த முல்லைப் பெரியாறு வைகை பாசன
விவசாயிகள் சங்கத்தினர் தேவராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
அளித்தனர் .அம்மனுவில் 4000 கன அடி நீர் வரத்து இருந்தாலே பேரணை-கள்ளந்திரி
மதகு பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்ற
நீதிமன்ற உத்தரவு உள்ளது .ஆனால் 6000 கன அடி வந்த பிறகு மேலூர்
பகுதிக்கும் சேர்த்து தான் தண்ணீர் திறக்க முடியும் என கூறுவதை ஏற்க
முடியாது என்றும் ,4000 கன அடி இருக்கும் போதே பேரணி -கள்ளந்திரி
மதகிற்கும் ,6000 கன அடி வந்த பிறகு மேலூருக்கும் தண்ணீர் திறக்க வேண்டும்
என கூறினர் .45000 ஏக்கர் நிலங்கள் இதனை நம்பி உள்ளதாக தெரிவித்தனர்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 18.09.2018 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி ...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...