Tuesday, August 12, 2014
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சார்ந்த முல்லைப் பெரியாறு வைகை பாசன
விவசாயிகள் சங்கத்தினர் தேவராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
அளித்தனர் .அம்மனுவில் 4000 கன அடி நீர் வரத்து இருந்தாலே பேரணை-கள்ளந்திரி
மதகு பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்ற
நீதிமன்ற உத்தரவு உள்ளது .ஆனால் 6000 கன அடி வந்த பிறகு மேலூர்
பகுதிக்கும் சேர்த்து தான் தண்ணீர் திறக்க முடியும் என கூறுவதை ஏற்க
முடியாது என்றும் ,4000 கன அடி இருக்கும் போதே பேரணி -கள்ளந்திரி
மதகிற்கும் ,6000 கன அடி வந்த பிறகு மேலூருக்கும் தண்ணீர் திறக்க வேண்டும்
என கூறினர் .45000 ஏக்கர் நிலங்கள் இதனை நம்பி உள்ளதாக தெரிவித்தனர்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...