Friday, August 15, 2014
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 68-வது சுதந்திரதின விழா கொண்டாட்டம் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதனத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் பத்திரிகையாளர்கள் தன் பணிகளை செய்துகொண்டு இருக்கும்போது PRO அவர்கள் அந்த இடத்தில் தான் பத்திரிகையாளர்களை பார்வை இடுகிறார். ஒவ்வொரு பத்திரிகையாளர்களிடமும் சென்று, நீங்கள் எந்த பத்திரிகை விசாரித்து தெரிந்து கொள்கிறார் .
PRO பதவிக்கு வந்து 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பத்திரிகையாளர்களுக்கு முக்கியமான மாவட்ட டைரி தயார் செய்யப்படவில்லை. சாய்பாபா I மற்றும் நவநீதகிருஷ்ணன் PRO இணைந்து செய்யும் குளறுபடிகளால் பத்திரிகையாளர்களிடையே குழப்பம் நிலவுகிறது.
சாய்பாபா I
PRO பதவிக்கு வந்து 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பத்திரிகையாளர்களுக்கு முக்கியமான மாவட்ட டைரி தயார் செய்யப்படவில்லை. சாய்பாபா I மற்றும் நவநீதகிருஷ்ணன் PRO இணைந்து செய்யும் குளறுபடிகளால் பத்திரிகையாளர்களிடையே குழப்பம் நிலவுகிறது.
சாய்பாபா I
நவநீதகிருஷ்ணன் PRO
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...


0 comments:
Post a Comment