Thursday, September 11, 2014
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் குடியிருப்போர் நலச்சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு குனியமுத்தூர் குடியிருப்பு நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் நாகரத்தினம், இளங்கோ, கிருஷ்ணன், ரஹமத்துல்லா, பொருளாளர் ரகுமான், கவுரவ ஆலோசகர் மயில்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சையது ஈசாக் வரவேற்புற்றார். ஆலோசனை கூட்டத்தில் குறிஞ்சி நகர், வசந்தம் நகர், லவ்லி கார்டன், பாரதி நகர், அம்மன் கோவில் பிரதான சாலை, பிருந்தாவன் சர்க்கிள் வடக்கு பகுதி மற்றும் தெற்கு பகுதியை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த அனைத்து தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் குனியமுத்தூர் பகுதியிலுள்ள 87–வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் சாலை வசதிகள், சாக்கடை கால்வாய் வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளன.
எனவே வருகிற கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாரை ஆதரித்து அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். எனவே அனைவரும் அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் நடராஜ் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment