Friday, September 05, 2014
மறுபடியும் அடித்துள்ளனர். அடிப்பட்டு மயக்கத்தில் இருந்த செய்தியாளர் களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அடிபட்ட செய்தியாளர்கள் நள்ளிரவு பள்ளிகரனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் தாக்குதல் நடத்தியவர்கள் செய்தியாளர்களின் 2 செல்போன் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளையும் அருத்து சென்றனர் கொலை தாக்குதல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிகரனை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கபடவில்லை அதனால் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் பள்ளிகரனை ஆய்வாளர் அவர்கள் அந்த ரவுடிகளை கைது செய்யுமாறு கூறியுள்ளார் கைது செய்யவில்லையென்றால் பத்திரிக்கையாளர்கள் ஒன்றுகூடி மிகபெரிய ஆர்பாட்டம் நடத்துவதாக கூறியுள்ளனர் பத்திரிக்கையாளர் தாக்கபடுவதை தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேன்றும் என்று பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கேட்டுகொண்டுள்ளது .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...


0 comments:
Post a Comment