Friday, September 05, 2014
மறுபடியும் அடித்துள்ளனர். அடிப்பட்டு மயக்கத்தில் இருந்த செய்தியாளர் களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அடிபட்ட செய்தியாளர்கள் நள்ளிரவு பள்ளிகரனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் தாக்குதல் நடத்தியவர்கள் செய்தியாளர்களின் 2 செல்போன் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளையும் அருத்து சென்றனர் கொலை தாக்குதல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிகரனை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கபடவில்லை அதனால் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் பள்ளிகரனை ஆய்வாளர் அவர்கள் அந்த ரவுடிகளை கைது செய்யுமாறு கூறியுள்ளார் கைது செய்யவில்லையென்றால் பத்திரிக்கையாளர்கள் ஒன்றுகூடி மிகபெரிய ஆர்பாட்டம் நடத்துவதாக கூறியுள்ளனர் பத்திரிக்கையாளர் தாக்கபடுவதை தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேன்றும் என்று பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கேட்டுகொண்டுள்ளது .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...


0 comments:
Post a Comment