Tuesday, September 02, 2014
திருப்பூர் அவினாசி சாலை குமார்நகர் பஸ் நிறுத்தம் இன்றுமுதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . திருப்பூரில் ஏற்கனவே வாகனங்கள் அதிகம் இருந்து வருவதால் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் அதிகமாகி வருகிறது . அதுவும் குறிப்பாக அவினாசி சாலையில் புதிய பேருந்துநிலையம் கோவை சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் ஈரோடு சேலம் கோபி ஆகிய அணைத்து ஊர்களுக்கும் இந்த வழியாகத்தான் செல்கிறது. குமார்நகர் பகுதியில் சிக்னல் பக்கத்திலே பஸ் நிறுத்தம் இருப்பதால் பேருந்துகள் வரிசையாக நிற்பதால் பின்னே வரும் வாகனங்கள் நின்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது . இதனால் புஸ்பா தியேட்டர்லிருந்து இருந்து வரும் பேருந்துகள் குமார்நகர் டான்சி திட்ட அலுவலகம் இடத்திலும் அவிநாசியிலிருந்து வரும் பேருந்துகள் காதி அலுவலகம் முன்பு பஸ் நிறுத்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட கமிஷனர் சேஷசாய் துணை கமிஷனர் திருநாவுக்கரசு மற்றும் போக்குவரத்துக் காவல் துணை கமிஷனர் மகுடபதி போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் அ .சுகுமாரன் தெரிவித்தனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...


0 comments:
Post a Comment