Monday, September 15, 2014
தண்டையார்பேட்டை, : கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜான்சன் (52). திருவொற்றியூர் காவல் நிலைய குற்றப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூர் சென்றிருந்தனர்.
நேற்று முன்தினம் வீட்டில் புகுந்த ஒரு ஆசாமி, திடீரென ஜான்சனின் முகத்தில் சரமாரியாக தாக்கினான். இதில் அவரது பல பற்கள் ஆடின. உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. அலறல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த போலீசார் ஓடிவந்தனர். அதற்குள் ஆசாமி தப்பிவிட்டான். ஸ்டான்லி மருத்துவமனையில் ஜான்சன் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஏழுகிணறு போலீசார் விசாரிக்கின்றனர்.
நேற்று முன்தினம் வீட்டில் புகுந்த ஒரு ஆசாமி, திடீரென ஜான்சனின் முகத்தில் சரமாரியாக தாக்கினான். இதில் அவரது பல பற்கள் ஆடின. உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. அலறல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த போலீசார் ஓடிவந்தனர். அதற்குள் ஆசாமி தப்பிவிட்டான். ஸ்டான்லி மருத்துவமனையில் ஜான்சன் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஏழுகிணறு போலீசார் விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
0 comments:
Post a Comment