Monday, September 01, 2014
ஊராட்சி துணைத் தலைவிக்கு காசோலையில்
கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த
உத்தரவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, மல்லபுரம் ஊராட்சி துணைத் தலைவி மலர்விழி தாக்கல் செய்த மனு விவரம்:
பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், கடந்த பயனாளிகள் தேர்வின்போது முறைகேடு நடைபெற்றதாக என் மீதும், ஊராட்சித் தலைவர் மற்றும் எனது கணவர் உள்ளிட்டோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். என் மீதான குற்றசாட்டுக்கு விளக்கமளிக்குமாறு, மதுரை மாவட்ட ஆட்சியர் எனக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு விளக்கமளிக்க போதிய அவகாசம் அளிக்காமல், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், ஊராட்சி மன்றக் கூட்டத்திலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே, மன்ற தீர்மானத்தை ரத்து செய்து, ஆட்சியரின் நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ். சிவஞானம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆட்சியர், விளக்கமளிக்க வாய்ப்பளிக்காமல், அதே நாளில் அதிகாரத்தை பறித்துள்ள செயல் சட்டத்தை மீறியதாகும்.
எனவே, இந்த மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மனுதாரரின் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்த ஆட்சியரின் உத்தரவும், ஊராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் ரத்து செய்யப்படுகின்றன என அதில் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, மல்லபுரம் ஊராட்சி துணைத் தலைவி மலர்விழி தாக்கல் செய்த மனு விவரம்:
பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், கடந்த பயனாளிகள் தேர்வின்போது முறைகேடு நடைபெற்றதாக என் மீதும், ஊராட்சித் தலைவர் மற்றும் எனது கணவர் உள்ளிட்டோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். என் மீதான குற்றசாட்டுக்கு விளக்கமளிக்குமாறு, மதுரை மாவட்ட ஆட்சியர் எனக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு விளக்கமளிக்க போதிய அவகாசம் அளிக்காமல், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், ஊராட்சி மன்றக் கூட்டத்திலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே, மன்ற தீர்மானத்தை ரத்து செய்து, ஆட்சியரின் நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ். சிவஞானம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆட்சியர், விளக்கமளிக்க வாய்ப்பளிக்காமல், அதே நாளில் அதிகாரத்தை பறித்துள்ள செயல் சட்டத்தை மீறியதாகும்.
எனவே, இந்த மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மனுதாரரின் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்த ஆட்சியரின் உத்தரவும், ஊராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் ரத்து செய்யப்படுகின்றன என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment