Friday, September 19, 2014
திருப்பூர்:மூன்று
ஆண்டுகளாக விண்ணபித்தும், குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தும் விதவை உதவி
தொகை கிடைக்காததால், மனமுடைந்த விதவை பெண், நேற்று தனது நான்கு
குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். திருப்பூர்
காங்கயம் ரோடு பூலவாரி சுகுமார் நகரை சேர்ந்தவர் பானுமதி (30). இவரது கணவர்
முருகன். இவர்களுக்கு சபரீஸ் (13), முத்துமார் (10) என்ற இரண்டு
மகன்களும், அங்குலட்சுமி (8), சீதாலட்சுமி (4) என்ற இரண்டு மகள்களும்
உள்ளனர். இந்நிலையில்Êசமையல் தொழில் செய்து வந்த முருகன் கடந்த மூன்று
ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதையடுத்து,
நான்கு குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்ற
பானுமதி, பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து கொண்டு, தனது குழந்தைகளை
வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், பானுமதி குடும்ப சூழ்நிலை காரண மாக கடந்த மூன்று ஆண்டுகளாக விதவை உதவி தொ கை கேட்டு விண்ணப்பித்து வருகிறார். ஆனால், இதுவ ரை அவருக்கு விதவை உதவி தொகை கிடைக்க பெறவி ல்லை. இதையடுத்து, கலெக் டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக் கள் குறைதீர் கூட்டத்திலும், பலமுறை கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். ஆனாலும், இதுவரை அவருக்கு விதவை உதவி தொகை கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்து போன பானுமதி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு தனது நான்கு குழந்தைகளுடன், அவரது தந்தை அய்யாசாமியையும் அ¬ ழத்து கொண்டு கலெக்டர் கோவிந்தராஜிடம் மனு அளிக்க வந்திருந்தார்.
இதுகுறித்து பானுமதி கூறுகையில், எனது கணவர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.
நான்கு குழந்தைகளையும் வளர்ப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனது பெற்றோர் உதவியுடன் அவர்களை கஷ்டப்பட்டு வளர்த்து வருகி றேன். நான்கு குழந்தைகளும் பூலவாரி சுகுமார் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக விதவை உதவி தொகை கேட்டு விண்ணப்பித்து வருகிறேன். இதுவரை அதற் கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவில்லை.
இன்று (நேற்று) ஏழாவது முறையாக கலெக்டரிடம் மனு கொடுக்க வந்துள்ளேன். இந்த முறை யாவது கலெக்டர் நடவடிக்கை எடுத்து, எனக்கு விதவை உதவி தொ கை கிடைக்க உதவ வேண்டும் என்பதற்காக தான் எனது நான்கு குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளேன் என்றார்.
இந்நிலையில், பானுமதி குடும்ப சூழ்நிலை காரண மாக கடந்த மூன்று ஆண்டுகளாக விதவை உதவி தொ கை கேட்டு விண்ணப்பித்து வருகிறார். ஆனால், இதுவ ரை அவருக்கு விதவை உதவி தொகை கிடைக்க பெறவி ல்லை. இதையடுத்து, கலெக் டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக் கள் குறைதீர் கூட்டத்திலும், பலமுறை கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். ஆனாலும், இதுவரை அவருக்கு விதவை உதவி தொகை கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்து போன பானுமதி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு தனது நான்கு குழந்தைகளுடன், அவரது தந்தை அய்யாசாமியையும் அ¬ ழத்து கொண்டு கலெக்டர் கோவிந்தராஜிடம் மனு அளிக்க வந்திருந்தார்.
இதுகுறித்து பானுமதி கூறுகையில், எனது கணவர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.
நான்கு குழந்தைகளையும் வளர்ப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனது பெற்றோர் உதவியுடன் அவர்களை கஷ்டப்பட்டு வளர்த்து வருகி றேன். நான்கு குழந்தைகளும் பூலவாரி சுகுமார் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக விதவை உதவி தொகை கேட்டு விண்ணப்பித்து வருகிறேன். இதுவரை அதற் கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவில்லை.
இன்று (நேற்று) ஏழாவது முறையாக கலெக்டரிடம் மனு கொடுக்க வந்துள்ளேன். இந்த முறை யாவது கலெக்டர் நடவடிக்கை எடுத்து, எனக்கு விதவை உதவி தொ கை கிடைக்க உதவ வேண்டும் என்பதற்காக தான் எனது நான்கு குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளேன் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
0 comments:
Post a Comment