Wednesday, September 24, 2014
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு
கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்டுக்கு
சென்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் மாணவி மீனா மீது ஆசிட்டை வீசினார்.
அப்போது மீனாவுக்கும், தடுக்க சென்ற மாணவி அங்காள ஈஸ்வரிக்கும் காயம்
ஏற்பட்டது. இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் திராவக வீச்சால் காயம் அடைந்த மாணவிகள் இருவரும் சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகத்தில் காயம் அடைந்த மீனாவுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அங்காள ஈஸ்வரிக்கு தோள் பட்டையில் சீரமைப்பு சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் திராவக வீச்சில் ஈடுபட்ட வாலிபர் சங்கரநாராயணனை போலீசார் கைது செய்தனர். அந்த வாலிபருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மனநல சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் திராவக வீச்சால் காயம் அடைந்த மாணவிகள் இருவரும் சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகத்தில் காயம் அடைந்த மீனாவுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அங்காள ஈஸ்வரிக்கு தோள் பட்டையில் சீரமைப்பு சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் திராவக வீச்சில் ஈடுபட்ட வாலிபர் சங்கரநாராயணனை போலீசார் கைது செய்தனர். அந்த வாலிபருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மனநல சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment