Wednesday, September 03, 2014
உடன்குடி: குலசேகரன்பட்டினம் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் அதிர்ச்சியில் கணவரும் இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் அடுத்த கல்லாமொழியை சேர்ந்தவர் வேம்படிமுத்து (80). இவரது மனைவி முத்துக்கனி (75). இவர்களுக்கு 6 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் முத்துக்கனி திடீரென இறந்தார். இதனையடுத்து தோட்டத்திற்கு தண்ணீர் பாய்க்க சென்ற தந்தை வேம்படிமுத்துவிடம் தாயார் இறந்த செய்தியை கூறி அழைத்து வர அவரது மகன் சென்றார்.
வேம்படிமுத்துவிடம் தாய் முத்துக்கனி இறந்த செய்தியை கூறவே அதிர்ச்சியடைந்த அவர் தோட்டத்திலேயே மயக்கம் போட்டு விழுந்து அங்கேயே இறந்தார். மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment