Wednesday, September 10, 2014
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் தலைமையில் சூலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் குட்டியப்பன், கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மகாலிங்கம்ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு வீதி, வீதியாக சென்று ஓட்டு கேட்டனர்.
கோவை மாவட்டம், சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரி துரைசாமியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் தலைமையில், சூலூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளரும், தொடக்க வேளாண்மை மற்றும் நில வள வங்கி தலைவருமான என்.சி.குட்டியப்பன், கருமத்தம்பட்டி பேரூராட்சித்தலைவரும், சோமனூர் நகர செயலாளருமான ஏ.சி.மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் செல்வவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, கடைவீதி, மார்க்கெட் பகுதி, இருகூர் ரெயில் நிலையம் பகுதி, சந்தைப்பேட்டை பகுதி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வீதி, வீதியாக சென்று வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் முதல்வர் ஜெயலலிதாவின் 3 ஆண்டு கால சரித்திர சாதனைகளை பட்டியலிட்டு எடுத்து கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். அப்போது அவர்களை பெண்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.
அவர்களுடன் மாவட்ட கவுன்சிலர் தோப்பு அசோகன், வாகரம்பாளையம் பேரூராட்சி தலைவர் தெப்பீஸ்வரன், சூலூர் ஒன்றிய அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் அங்கமுத்து, இருகூர் துரைசாமி, இருகூர் 18வது வார்டு கவுன்சிலர் வினோத், கிளை செயலாளர் பிரகாஷ், நிர்வாகிகள் தேவராஜ், சின்னத்தம்பி, தங்கவேலு, நடராஜ்,முருகன், ஈஸ்வரன், சூலூர் வழக்கறிஞர் பிரபுராம், இருகூர் எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகிகள் தர்மலிங்கம், நாகராஜ், சுல்தான்பேட்டை ஒன்றிய நிர்வாகிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் டி.கந்தசாமி, மாவட்ட இளைஞர் அணி ப.ம.பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர் ரங்கநாதன், சுல்தான்பேட்டை ஒன்றிய சேர்மன் இந்திராணி, கவுன்சிலர்கள் ஆறுமுகம், விஜயகுமார், குமார், சாவித்திரி,மேரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவி, ரங்கநாதன், கருப்புசாமி, சக்திவேல், அம்மா பேரவை தலைவர் ராமசாமி, மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள் புனிதா என்கிற பரமேஸ்வரி, லதா, சத்யா,,சுகுணா, ஜெகதீஸ்வரி, செந்தாமரை,சித்ராதேவி உள்ளிட்ட பலர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment