Wednesday, September 10, 2014
![]() | ||||
| ||||
பின்னலாடைகளுக்கு சாயமேற்ற பயன்படும் சோடா ஆஷ் என்ற ரசாயனத்தின் விலை கடந்த ஆண்டுகளில் கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.550ஆக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் காரணமாக பின்னலாடைகளை வெளிநாடுகளுக்கு குறித்த நேரத்தில் தயாரித்து அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதிக்கான துணிகளை குறித்த நேரத்தில் அனுப்பி வைக்காவிட்டால் வர்த்தகத்தை இழக்க நேரிடும். சாய உற்பத்தி செய்யும் மொத்த உற்பத்தியாளர்கள் தங்களுக்குள் கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு வேண்டுமென்றே இந்த விலை ஏற்றத்தை செய்து வருகின்றனர்.
இதனால், ஈரோடு, சேலம், கரூர் உட்பட பல்வேறு ஊர்களில் நடந்து வரும் ஜவுளி தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல் அமைச்சரின் சீரிய முயற்சி காரணமாக நூல் விலை கட்டுப்பாட்டில் உள்ளது. அதேபோல் இந்த சோடாஆஷ் விலையேற்றத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சீரான முறையில் அனைவருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் கல்லுப்பட்டி மற்றும் காரியாபட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மதுரை – தூத்துக்குடி மற்ற...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...

0 comments:
Post a Comment