Wednesday, September 10, 2014
![]() | ||||
| ||||
பின்னலாடைகளுக்கு சாயமேற்ற பயன்படும் சோடா ஆஷ் என்ற ரசாயனத்தின் விலை கடந்த ஆண்டுகளில் கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.550ஆக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் காரணமாக பின்னலாடைகளை வெளிநாடுகளுக்கு குறித்த நேரத்தில் தயாரித்து அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதிக்கான துணிகளை குறித்த நேரத்தில் அனுப்பி வைக்காவிட்டால் வர்த்தகத்தை இழக்க நேரிடும். சாய உற்பத்தி செய்யும் மொத்த உற்பத்தியாளர்கள் தங்களுக்குள் கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு வேண்டுமென்றே இந்த விலை ஏற்றத்தை செய்து வருகின்றனர்.
இதனால், ஈரோடு, சேலம், கரூர் உட்பட பல்வேறு ஊர்களில் நடந்து வரும் ஜவுளி தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல் அமைச்சரின் சீரிய முயற்சி காரணமாக நூல் விலை கட்டுப்பாட்டில் உள்ளது. அதேபோல் இந்த சோடாஆஷ் விலையேற்றத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சீரான முறையில் அனைவருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment