Saturday, September 13, 2014
ருப்பூரில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஸ்ரீபுரம் அறக்கட்டளை, மாநகர காவல்துறையுடன் இணைந்து மாநகர வீதிகளில் 52 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை மேற்கொண்டுள்ளது.
திருப்பூரில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகர காவல்துறையும், ஸ்ரீபுரம் அறக்கட்டளையும் இணைந்து மாநகர வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, திருப்பூர் மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் இத்திட்டத்தில் முதல் கட்டமாக மாநகரின் மைய பகுதியில் உள்ள ஷெரீப் காலனி பகுதியில் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கப்பட்டது.
இதற்காக, சீனாவில் இருந்து 52 கண்காணிப்பு கேமராக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில், பல்லடம் சாலை டி.கே.டி. பகுதி சிக்னல், கல்யாணி பெட்ரோல் பங்க் பகுதி, உஷா திரையங்கு அருகில், அரண்மனைப்புதூர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட சுற்றுப்பகுதி வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 13 கேமராக்கள் நகரின் முக்கிய வீதிகளிலும், போக்குவரத்து சிக்னல் பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ளன.
திருப்பூரில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகர காவல்துறையும், ஸ்ரீபுரம் அறக்கட்டளையும் இணைந்து மாநகர வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, திருப்பூர் மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் இத்திட்டத்தில் முதல் கட்டமாக மாநகரின் மைய பகுதியில் உள்ள ஷெரீப் காலனி பகுதியில் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கப்பட்டது.
இதற்காக, சீனாவில் இருந்து 52 கண்காணிப்பு கேமராக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில், பல்லடம் சாலை டி.கே.டி. பகுதி சிக்னல், கல்யாணி பெட்ரோல் பங்க் பகுதி, உஷா திரையங்கு அருகில், அரண்மனைப்புதூர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட சுற்றுப்பகுதி வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 13 கேமராக்கள் நகரின் முக்கிய வீதிகளிலும், போக்குவரத்து சிக்னல் பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment