Saturday, September 13, 2014
தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளை எல்லாம் களைந்திட, தமிழக அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்திட தேமுதிகவினர் அனைவரும் பொதுமக்களுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
அதன் மூலம் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் சரியான நிலையை எடுத்து, தமிழகத்தின் மாபெரும் சக்தியாக தேமுதிக இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்.
அதன் அடிப்படையில் தமிழக மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் மக்களுக்கான பணியைச் சிறப்புடன் செய்து, அவர்களது மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்க வேண்டும்.
இந்த 3 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெருமுனைப் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவன் மூலமும், வீடுதோறும் துண்டு அறிக்கைகள் கொடுப்பதன் மூலமும் பொதுமக்களின் கவனத்தை தேமுதிகவினர் ஈர்க்க வேண்டும்“ என்று அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment