Monday, September 15, 2014
ஆவடி, : கொரட்டூர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 2வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (43). இவர், நேற்று முன்தினம் இரவு வாக்கிங் சென்று வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்மநபர், ஸ்ரீவித்யாவை வழிமறித்து, அவரது கழுத்தில் கிடந்த 8 சவரன் நகையை பறித்து கொண்டு தப்ப முயன்றார். அவர் சத்தம் போட்டதில், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த ஆசாமியை விரட்டி பிடித்து, தர்மஅடி கொடுத்து கொரட்டூர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், வானவில் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஜான் என்ற லிட்டில் ஜான் (38) என தெரிந்தது.
அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
விசாரணையில், அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், வானவில் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஜான் என்ற லிட்டில் ஜான் (38) என தெரிந்தது.
அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
0 comments:
Post a Comment