Friday, September 19, 2014
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜின் மூத்த சகோதரி மாரியம்மாள் வியாழக்கிழமை காலமானார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜின் மூத்த சகோதரியான மாரியம்மாள், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, பெரியார் நகரில் வசித்து வந்தார்.
கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், வியாழக்கிழமை பிற்பகலில் இறந்தார். பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை (செப்.19) மாரியம்மாள் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜின் மூத்த சகோதரியான மாரியம்மாள், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, பெரியார் நகரில் வசித்து வந்தார்.
கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், வியாழக்கிழமை பிற்பகலில் இறந்தார். பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை (செப்.19) மாரியம்மாள் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
0 comments:
Post a Comment