Sunday, September 07, 2014
தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் திரு.வி.மூர்த்தி விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக திரு.B.V.ரமணா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் திரு.வி.மூர்த்தி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திரு.B.V.ரமணாவை, அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வதற்கான முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பரிந்துரைப்படி, திரு.வி.மூர்த்தி இதுவரை வகித்துவந்த பால்வளத்துறை திரு.B.V.ரமணாவுக்கு ஒதுக்கப்பட்டு, அவர் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகிப்பார் என்றும், புதிய அமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சி இன்றுமாலை 6.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment