Wednesday, September 03, 2014
கோபிசெட்டிபாளையம் ராகவேந்திரர் மடத்தில் வளரும் கலைஞர் R .முகுந்தன் அவர்களின் கர்னாடக சங்கீத பாட்டு கச்சேரி அரங்கேற்றம் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு விஜயா ஜெயசுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .R முகுந்தன் இசை குரு நாதஸ்வர ஜோதி பழனி s நரசிம்மன் கலந்து கொண்டார் .வயலின் மேதை காஞ்சி காமகோடி ஆஸ்தான வித்வான் சேர்த்தலை சத்யமூர்த்தி மற்றும் மிருதங்க சக்கரவர்த்தி R மோகன் அவர்களும் இசையில் பங்கேற்றனர் . இசைக்கலைஞர்களுக்கு குரு ராகவேந்திரா டிவைன் ட்ரஸ்ட் சார்பாக அதன் தலைவர் திரு .GR.பாலசுப்ரமணியம் பரிசுகளை வழங்கி கௌரவித்தார் .நிகழ்சிகளுக்கு ஏற்பாடு முகுந்தனின் பெற்றோர் S.ராஜகோபாலன் மற்றும் ஹேமலதா ஆகியோர் செய்திருந்தனர் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment