Wednesday, September 03, 2014
திருப்பூர் மாநகராட்சி 22 ஆவது வார்டில் கலைமகள் கோபால்சாமி, 45 ஆவது வார்டில் எம்.கண்ணப்பன் போட்டியிடுகின்றனர். அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தேர்தல் பிரசாரத்தை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திங்கள்கிழமை துவக்கிவைத்து, அதிமுக நிர்வாகிகள், கட்சியினருடன் சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேரித்தார்.
இந்நிலையில், மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதன்கிழமை(இன்று) அதிமுக வேட்பாளர்கள் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து, அதன்பின் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
22 ஆவது வார்டு: இந்த வார்டில் ஆண் வாக்களர்கள் 6,578 பேர், பெண் வாக்காளர்கள் 5,710 பேர், திருநங்கையர் 2 பேர் என மொத்தம் 12,290 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டில் 8 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு தேர்தல் பணியாளர்கள் 8 பேர் மூலமாக பூத்சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.
45 ஆவது வார்டு: இந்த வார்டில் ஆண் வாக்காளர்கள் 6,913 பேர், பெண் வாக்காளர்கள் 6,382 பேர் என மொத்தம் 13,295 வாக்காளர்கள் உள்ளனர். 12 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியாளர்கள் 12 பேர் மூலமாக பூத்சிலிப் வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...

0 comments:
Post a Comment