Friday, November 21, 2014
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, போலீஸ் நண்பர்கள் குழுவினர் அவர்களை மறித்து மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்று சோதனை நடத்தி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக இரவு தொழுகை நடத்தி விட்டு வருபவர்களையும், சபரிமலைக்கு மாலை அணிந்து செல்பவர்களையும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் லத்தியை நீட்டி மறிப்பதுடன், அவர்களிடம் மரியாதை குறைவாகவும், தரக்குறைவாகவும் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு அந்தவழியாக மதுஅருந்திவிட்டு வாகனத்தில் வந்த 5 பேரை போலீஸ் நண்பர்கள் குழுவினர் மறித்து தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் போலீஸ் நண்பர்கள் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி பி.என்.ரோட்டில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு அந்தவழியாக மதுஅருந்திவிட்டு வாகனத்தில் வந்த 5 பேரை போலீஸ் நண்பர்கள் குழுவினர் மறித்து தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் போலீஸ் நண்பர்கள் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி பி.என்.ரோட்டில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
உடுமலையில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்புவதற்காக கார்டு வழங்கி ஏமாற்றி மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். உடுமலை போடிபட...
-
சர்வதேச அளவில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ஃபிஜி நாட்டு மக்களே என்று உலகளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டு...

0 comments:
Post a Comment