Thursday, October 23, 2014
திருப்பூர் தெற்கு மாநகருக்கு உட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 42 கிளை மாநாடுகள் நடைபெற்று முடிந்தன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகருக்கு உட்பட்ட பின்வரும் கிளைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் விபரம் வருமாறு:
கருவம்பாளையம் - ஆர்.சக்திவேல், கே.வி.ஆர்.நகர் - சி.முருகேசன், பாரப்பாளையம் - ஏ.லெனின்குமார், பூச்சக்காடு - ஜி.ஈஸ்வரமூர்த்தி, கல்லம்பாளையம் - கே.முத்துசாமி, கல்லம்பாளையம் மாதர் - எம்.தர்மேந்திரகுமார், ராயபுரம் மாதர் - எல்.பரிமளா, ராயபுரம் - லாரன்ஸ், ஸ்டேட் பேங்க் காலனி - வள்ளிநாயகம், ஆட்டோ - பொன்னுசாமி, டவுன் - கே.சுரேஷ், கலாஸ் - ஆர்.சதாசிவம், கடைவீதி - ஏ.முருகசாமி, பிள்ளையார் கோயில் - கிஷோர்குமார், மிஷின் வீதி - ஜி.செந்தில்குமார், வெங்கடேஸ்வரா நகர் - சையது முஸ்தபா, புஷ்பாநகர் - ரவிச்சந்திரன், கோட்டைக்காடு - ஆர்.பாலசுப்பிரமணியம், கரட்டாங்காடு - ஜி.கணேசன், கோபால்நகர் - ஆர்.விஸ்வநாதன், வெள்ளியங்காடு மேற்கு - சந்திரசேகர், வெள்ளியங்காடு கிழக்கு - கே.பொம்முதுரை, வெள்ளியங்காடு மாணவர் அரங்கம் - மாரிமுத்து, வெள்ளியங்காடு மாதர் - ராஜாத்தி, தென்னம்பாளையம் காலனி - ஜி.கதிர்வேல், பட்டுக்கோட்டையார்நகர் வடக்கு - டி.ஆறுக்குட்டி, பட்டுக்கோட்டையார் நகர் தெற்கு - சி.கிருஷ்ணன், பட்டுக்கோட்டையார் நகர் மாதர் - ஜி.சுமதி, தென்னம்பாளையம் மேற்கு - ஏ.சுப்பிரமணி, தென்னம்பாளையம் கிழக்கு - எஸ்.பழனிச்சாமி, காட்டுவளவு - தி.ஆ.சம்பத், பூம்புகார் மேற்கு - எஸ்.ராமகிருஷ்ணன், பூம்புகார் கிழக்கு - எஸ்.ஏ.பிரதீப்குமார், மார்க்கெட் - கார்த்திக், எம்.ஜி.புதூர் - மூர்த்தி, பெரியகடை வீதி - யூ.நாசர் அலி, துளசிராவ் வீதி - பாலாமணி, சிடிசி ஏ - டி.பிரபு, சிடிசி பி - எஸ்.நாகராஜன், ஜேடிசி - என்.சுப்பிரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இம்மாநாடுகளில் மாநகரச் செயலாளர் எம்.ராஜகோபால், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.ஜெயபால், எஸ்.சுந்தரம், மாநகரக்குழு உறுப்பினர்கள் பி.பாலன், எஸ்.விஜயா, டி.ஆறுக்குட்டி, ஏ.சுப்பிரமணி, கே.பொம்முதுரை, ஜி.ஈஸ்வரமூர்த்தி, ஜி.கணேசன், பி.செல்லதுரை, ஏ.முருகசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நவம்பர் 16, 17 ஆகிய இரு நாட்கள் திருப்பூர் தெற்கு மாநகர மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இக்கிளை மாநாடுகளில் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment